Tuesday, October 22, 2013

 
நையாண்டி 1

“தலைவர் சிபிஐ விசாரணை கேட்டிருக்காராமே எதற்கு?”

“அந்த சினிமால வந்த காட்சி நஸ்ரியா தொப்புள்தானானு உண்மையை கண்டுபுடிக்கணுமாம்.”
 
(26 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.)
 
 
நையாண்டி பார்ட் 2

“நீ என்னம்மா புகார் கொடுக்க வந்திருக்கே?”
“நான் கஷ்டப்பட்டு நடிச்ச தொப்புள் காட்சிய அநியாயமா நீக்கிஇருக்காங்க சார்…”
 
( 35 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.)
 
 
நையாண்டி பார்ட் 3

“தொப்புள் காட்சிய படமாக்கும்போதே நீ ஏம்மா தடை சொல்லல?”
“சென்ஸார்ல வெட்டிடுவாங்கனு நினைச்சேன்.”
 
(36 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.) 
 

No comments:

Post a Comment