நையாண்டி 1
“தலைவர் சிபிஐ விசாரணை கேட்டிருக்காராமே எதற்கு?”
“அந்த சினிமால வந்த காட்சி நஸ்ரியா தொப்புள்தானானு உண்மையை கண்டுபுடிக்கணுமாம்.”
“தலைவர் சிபிஐ விசாரணை கேட்டிருக்காராமே எதற்கு?”
“அந்த சினிமால வந்த காட்சி நஸ்ரியா தொப்புள்தானானு உண்மையை கண்டுபுடிக்கணுமாம்.”
(26 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.)
நையாண்டி பார்ட் 2
“நீ என்னம்மா புகார் கொடுக்க வந்திருக்கே?”
“நான் கஷ்டப்பட்டு நடிச்ச தொப்புள் காட்சிய அநியாயமா நீக்கிஇருக்காங்க சார்…”
“நீ என்னம்மா புகார் கொடுக்க வந்திருக்கே?”
“நான் கஷ்டப்பட்டு நடிச்ச தொப்புள் காட்சிய அநியாயமா நீக்கிஇருக்காங்க சார்…”
( 35 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.)
நையாண்டி பார்ட் 3
“தொப்புள் காட்சிய படமாக்கும்போதே நீ ஏம்மா தடை சொல்லல?”
“சென்ஸார்ல வெட்டிடுவாங்கனு நினைச்சேன்.”
“தொப்புள் காட்சிய படமாக்கும்போதே நீ ஏம்மா தடை சொல்லல?”
“சென்ஸார்ல வெட்டிடுவாங்கனு நினைச்சேன்.”
(36 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.)