Tuesday, October 2, 2012

சிரிங்க சிரிங்க.

துன்பம் வரும் வேளையிலே...

”என்ன குப்பம்மா... 3 வாரத்துல திருப்பித் தாரேன்னு வாங்கின கடன 30 நாளாகியும் இன்னும் நீ திருப்பித் தரல ஞாபகமிருக்கா...”

”அட போம்மா... 3 மாசத்துல தாரேனு ஓட்டு வாங்கிட்டுப்போய் ஒன்றரை வருஷமாகியும் இன்னும் கரண்டே வந்தபாடில்ல...”